- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிலிப்பைன்சில் போர் பயிற்சியில் ஈடுபட்ட மாலுமியை கொன்று 7 ஊழியர்கள் கடத்தல்



பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கேயுள்ள பகுயான் தீவின் ‘தவி தவி’ பகுதியில் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மணிலா,
அப்பகுதியில் வரும் சர்வதேச கப்பல்களின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களை கடத்தி செல்வதும் விடுவிப்பதற்காக பெரும் தொகையை பேரமாக பேசுவதும், தராதவர்களை தலையை துண்டித்து கொல்வதும் அவர்களது வாடிக்கையாக உள்ளது. இவர்களை ஒழித்து கட்ட பிலிப்பைன்ஸ் அரசாங்கம் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வியட்நாம் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.கியாங் ஹை என்னும் கப்பல் பிலிப்பைன்ஸ் கடலோர படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர்.
அப்போது அங்கு அதிவேக படகில் வந்த கடற்கொள்ளையர்கள் வியட்நாம் கப்பலுக்குள் ஏறி மாலுமியுடன் தகராறு செய்தனர். பின்னர் அவரை கொன்றுவிட்டு ஊழியர்கள் 7 பேரை கடத்தி சென்றனர். அந்த கப்பலில் இருந்த மற்ற 17 பேரையும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire