நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் பாக். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முஷாரப் வரவேற்பு
நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்துள்ள பாக். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பாக். முன்னாள் அதிபர் முஷாரப் வரவேற்புதெரிவித்துள்ளார்.
இஸ்லமபாத்,
தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான தீர்ப்பு பாக். மக்களுக்கு கிடைத்த வெற்றி; தீர்ப்பு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. இந்தியா - பாக். இடையே ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பிரதமர் மோடியே காரணம். இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த நான் முட்டாள் இல்லை. இந்தியா மீது அணு ஆயுதத்தை உபயோகிக்க முயன்றதாக வெளியான செய்திக்கு முஷாரப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story