வயதான எலியை இளமைக்கு திரும்ப வைத்த இந்தியர்!!
இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் வயதான எலியை இளமைக்கு திரும்ப வைக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்,
அமெரிகாவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கேசவ் சிங் பணியாற்றி வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தனது குழுவினருடன் சேர்ந்து ஒரு வயதான எலியின் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரி செய்து இளமை தோற்றத்தை உருவாக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார்.
மிட்டோகோன்ரியல் டி.என்.ஏ ஜூன்களில் மற்றம் செய்வதால் தோல் சுருக்கத்தை சரிசெய்யவும் உதிர்ந்த முடியை மீண்டும் வளர வைக்கவும் முடியும் என கண்டறிந்துள்ளார்.
Related Tags :
Next Story