மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்
தினத்தந்தி 10 Nov 2019 2:12 AM GMT (Updated: 10 Nov 2019 2:12 AM GMT)
Text Sizeமுகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு 300 கைதிகளுக்கு மொராக்கோ நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கினார்.
ரபத்,
மொராக்கோ நாட்டில் அரசர் 6ம் முகமது ஆட்சி செய்து வருகிறார். இஸ்லாம் மத தூதரான முகமது நபியின் பிறந்த நாள் அல்-மாவ்லித் அல்-நபாவி அல்லது அல்-மாவ்லித் என்ற பெயரில் அந்நாட்டில் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு 300 கைதிகளுக்கு அரசர் முகமது மன்னிப்பு வழங்கி உள்ளார். அவர்களில் சிலர் சிறையிலும் மற்றும் சிலர் ஜாமீனிலும் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire