பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 5,778- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரசிலியா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 3-ஆம் இடம் வகிக்கும் நாடான பிரேசிலில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 75,778- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,376,998- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,008- பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story