கொரோனா பாதிப்பு: இலங்கையில் இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமல்
தினத்தந்தி 16 Aug 2021 12:42 AM GMT (Updated: 16 Aug 2021 12:42 AM GMT)
Text Sizeஇலங்கையில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கொழும்பு,
இலங்கையில் கொரோனா பாதிப்புகள் 3.5 லட்சத்திற்கு கூடுதலாக உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு இன்றிரவு முதல் அந்நாடு முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என இலங்கை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire