சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்
தினத்தந்தி 20 Sep 2021 12:56 AM GMT (Updated: 20 Sep 2021 12:56 AM GMT)
Text Sizeசோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஹிரன்,
சோமாலியா நாட்டின் ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தின் உள்ளே அல்-சபாப் பயங்கரவாதிகள் நில கண்ணிவெடிகளை புதைத்து வைத்து உள்ளனர்.
இந்த கண்ணிவெடிகள் பின்னர் வெடித்து உள்ளன. இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire