நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு


நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
x

நேபாளம், நுவாகோட் மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது

காத்மாண்டு,

நேபாளம், நுவாகோட் மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது .இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

இதனால், சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story