- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை வெளியேற்றியது பெங்கால்



ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.
கொல்கத்தா,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே டெல்லி 240 ரன்களும், பெங்கால் 220 ரன்களும் எடுத்தன. 20 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 301 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 322 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
கடின இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று 2–வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 70.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 183 ரன்கள் விளாசி (211 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) வெற்றிக்கு வித்திட்டார். 3–வது தோல்வியை தழுவிய டெல்லி அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அதே சமயம் பெங்கால் அணி 22 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா) கால்இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire