கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது


கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது
x
தினத்தந்தி 15 March 2020 11:42 PM GMT (Updated: 15 March 2020 11:42 PM GMT)

கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி 4 நாள்கள் நடக்க உள்ளது.

சென்னை,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 20-ந்தேதி வரை அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் ஆர்.எம்.கே., மாதா, சாய் ராம், வேலம்மாள், எஸ்.எஸ்.என். உள்பட 16 என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன.

Next Story