தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தள்ளிவைப்பு
தினத்தந்தி 27 May 2021 5:17 AM GMT (Updated: 27 May 2021 5:17 AM GMT)
Text Sizeகொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுகிறது.
8 அணிகள் இடையிலான 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire