சுப்ரதா பால் தான் எனக்கு ரோல் மாடல் - குர்பிரீத் சிங்


சுப்ரதா பால் தான் எனக்கு ரோல் மாடல் - குர்பிரீத் சிங்
x
தினத்தந்தி 14 May 2020 11:04 AM GMT (Updated: 14 May 2020 11:04 AM GMT)

சுப்ரதா பால் தான் எனக்கு ரோல் மாடல் என்று குர்பிரீத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் 'நம்பர்-1' கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து 28. ஐரோப்பிய லீக் தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற குர்பிரீத் சிங் கூறியதாவது:-  

குர்பிரீத் சிங் தனது முன்மாதிரிகளில் ஒருவர்,  அதிர்ஷ்டசாலி நான். ஆடுகளத்திலிருந்தும் வெளியேயும் அவரை நெருங்கிப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், பார்க்கவும் முடிந்தது. 

சுப்ரதா-பாய் எனது முன்மாதிரியாக இருந்தார். அவருடன் பயிற்சி பெற முடிந்தது எனக்கு அதிர்ஷ்டம்.   அவர் செய்த காரியங்கள், இன்னும் பயிற்சியிலும் செய்கின்றேன்- நானும் அவ்வாறே செய்ய முடியும் என்று விரும்பினேன். 

சுப்ரதா பாலின் விளையாட்டை நினைவில் வைத்துக் கொண்டு தனது மூத்தவரிடமிருந்து கற்றுக்கொள்வது சரியான உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story