இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி


இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி
x
தினத்தந்தி 16 Oct 2020 7:59 PM GMT (Updated: 16 Oct 2020 7:59 PM GMT)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.

ஒடென்ஸ், 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோய் டின் சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 62 நிமிடம் அரங்கேறியது.

Next Story