- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒலிம்பிக் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிப்பு

x
தினத்தந்தி 20 July 2021 11:25 PM GMT (Updated: 2021-07-21T04:55:36+05:30)


ஒலிம்பிக் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.
டோக்கியோ,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி அங்கு கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்த பணிகளை கவனிக்கும் தன்னார்வ தொண்டர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.
போட்டிக்காக பணியாற்றும் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதித்த ஒலிம்பிக் போட்டி தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து இருக்கிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire