டோக்கியோ ஒலிம்பிக்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியை சந்தித்தது.
கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் சவுரவ் சவுத்ரி இணை 7-வது இடம் பிடித்ததால் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. முதல் சுற்றில் முதலிடம் பிடித்த நிலையில் 2-வது சுற்றில் இந்திய ஜோடி 7-வது இடம் பிடித்ததால் ஏமாற்றம் அளித்துள்ளது.
Related Tags :
Next Story