- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி



மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வெளியேற்றி 4-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சாய்த்தார். நடாலுக்கு எதிராக அலெக்சாண்டர் தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் பாவ்லிசென்கோவாவை (ரஷியா) எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி சுற்றில் சபலென்கா, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியுடன் (ஆஸ்திரேலியா) மல்லுகட்டுகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire