மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள். இதுதொடர்பான பரபரப்பு தகவல் மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
23 Sep 2022 8:09 PM GMT