தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை; நண்பர்கள் 2 பேர் கைது

தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை; நண்பர்கள் 2 பேர் கைது

சிவமொக்கா டவுனில், குடிபோதை தகராறில் தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Aug 2022 2:56 PM GMT