தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 244 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு-ரூ.36 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 244 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு-ரூ.36 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

தா்மபுாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 244 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உாியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
13 Jan 2023 6:45 PM GMT