மாநகராட்சி என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மாநகராட்சி என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கைதான மாநகராட்சி என்ஜினீயருக்கு தாவணகெரே லோக் அயுக்தா கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
25 Jan 2023 4:43 PM GMT