39,275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை

39,275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 39, 275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 6:45 PM GMT