நாமக்கல் அருகே 1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது

நாமக்கல் அருகே 1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது

நாமக்கல் அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
6 Jun 2022 4:09 PM GMT