சந்திராப்பூரில் லாரிகள் மோதி தீப்பிடித்தது;   9 பேர் கருகி சாவு

சந்திராப்பூரில் லாரிகள் மோதி தீப்பிடித்தது; 9 பேர் கருகி சாவு

சந்திராப்பூரில் டீசல் டேங்கர் லாரியும், மரக்கட்டைகளை ஏற்றிவந்த லாரியும் மோதிய பயங்கர விபத்தில் 2 லாரிகளும் தீப்பற்றி எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
20 May 2022 5:37 PM GMT