காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை

காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை

காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
27 Nov 2022 6:38 PM GMT