'எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது' - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணமும், பிரியாணியும் கொடுத்து தி.மு.க. தடுக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
10 Feb 2023 11:04 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire