எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

'எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது' - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணமும், பிரியாணியும் கொடுத்து தி.மு.க. தடுக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
10 Feb 2023 11:04 PM GMT