அ.தி.மு.க. இணைப்பு பணிகள் நடைபெறுவதாக சசிகலா சொல்லி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஜெயக்குமார்

அ.தி.மு.க. இணைப்பு பணிகள் நடைபெறுவதாக சசிகலா சொல்லி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஜெயக்குமார்

அ.தி.மு.க.வை இணைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சசிகலா கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
26 Dec 2022 9:53 PM GMT