சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

‘சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்வதுடன், சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.
6 Aug 2022 8:53 PM GMT