மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்

மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்

பெலகாவி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் விவசாயி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Jun 2022 9:11 PM GMT