அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
30 Jun 2022 12:35 PM GMT