தேங்காய் பருப்பை விற்க முடியாமல் தென்னை விவசாயிகள் தவிப்பு

தேங்காய் பருப்பை விற்க முடியாமல் தென்னை விவசாயிகள் தவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் இலக்கை திடீரென குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
30 Jun 2023 3:26 PM GMT