கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி போலீசில் புகார்

கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி போலீசில் புகார்

பொன்னேரியில் கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.
21 Dec 2022 6:53 AM GMT