உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது

உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது

உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது என தனியார் உர விற்பனையாளர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 July 2022 6:54 PM GMT