வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு

வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு

கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
24 March 2024 2:28 AM GMT