பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தம் - பயணிகள் அவதி

பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தம் - பயணிகள் அவதி

பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
20 Jun 2023 9:49 AM GMT