பசுமை வண்ணத்தில் மர சிற்பம்... புதுமை புகுத்திய பெண்கள்!

பசுமை வண்ணத்தில் மர சிற்பம்... புதுமை புகுத்திய பெண்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரசிற்பங்கள் உற்பத்திக்கு புகழ் பெற்றதாகும். கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர், தகடி, கூத்தனூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மரசிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
1 Oct 2023 7:24 AM GMT