6 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - குடும்பத் தகராறா? போலீஸ் விசாரணை

6 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - குடும்பத் தகராறா? போலீஸ் விசாரணை

6 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23 Feb 2023 8:32 AM GMT