நீதியை காப்பதில் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் பேச்சு
சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
4 Sep 2022 3:58 PM GMTஎன் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவே அனைத்து தலைவர்களையும் சந்திக்கிறோம்: ஸ்ரீமதி தாயார்
ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
3 Sep 2022 1:06 PM GMT"இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது" - எடப்படி பழனிசாமி அறிக்கை
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 Sep 2022 9:56 AM GMTஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டம் - ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை நகலை கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் அவரது பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் மகளின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.
23 Aug 2022 5:35 PM GMT