புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி; 3 பேர் கைது

புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி; 3 பேர் கைது

புதுக்கோட்டை அருகே புதையல் இருப்பதாகக்கூறி தம்பதியிடம் பணம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2022 6:48 PM GMT