ஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை அளித்த விளக்கம்
ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 8:21 AM GMT"யாரையும் பழிவாங்க வேண்டாம்.." மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.
5 May 2024 6:21 AM GMTயூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
போலீசார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 May 2024 6:16 PM GMTயூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 May 2024 3:41 PM GMT5-வது மாடியில் இருந்து கீழே வீசி பச்சிளம் குழந்தை கொலை: திடுக்கிடும் தகவல்கள்
பச்சிளம் குழந்தையை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 May 2024 10:23 PM GMTசிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்தது ஏன்? கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
தாத்தா நேற்று உயிரிழந்த நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
3 May 2024 7:19 PM GMTசீமான் போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் போராட்டம் அறிவித்தார்.
3 May 2024 7:00 AM GMTஅமெரிக்கா: பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் மாணவர் வந்த சம்பவத்தில் மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று விஸ்கான்சின் மாகாண அட்டர்னி ஜெனரல் கவுல் கூறியுள்ளார்.
2 May 2024 9:30 AM GMTகாஷ்மீர்: ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி; 3 பேரின் கதி என்ன?
காஷ்மீரில் ஆற்றில் கார் கவிழ்ந்துபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 4:09 AM GMTஅமெரிக்கா: கைது நடவடிக்கையின்போது கழுத்தை நெரித்த போலீசார் - கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது போலீசார் கழுத்தை நெரித்ததில் கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
27 April 2024 9:44 AM GMTகடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 April 2024 9:03 AM GMTசத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியில் இதுவரை 738 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்து இருக்கின்றனர்.
24 April 2024 2:54 PM GMT