விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Jun 2022 5:18 PM GMT