சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதிய விசயங்கள் என்ன?

சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதிய விசயங்கள் என்ன?

காந்தியின் செய்தியை முழு அளவில் புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தி, ஒரு சிறந்த மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் பணியில் நாம் முன்னோக்கி செல்கிறோம் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டு உள்ளார்.
13 March 2024 2:20 AM GMT