நெல்லையில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை இறுக்கி கொன்ற தாய்...!

நெல்லையில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை இறுக்கி கொன்ற தாய்...!

நெல்லை அருகே காதலை கைவிட மறுத்த மகளை அவரது தாயார் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
23 Nov 2022 9:00 PM GMT