உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா- கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா- கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
12 Jun 2022 10:42 PM GMT