கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சி

கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சி

பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் அருகே கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 July 2023 6:45 PM GMT