3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலத்தில் கஞ்சா விற்றதாக கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா பிறப்பித்தார்.
8 Sep 2022 8:37 PM GMT