அடுத்த கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

அடுத்த கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
25 Aug 2022 8:19 PM GMT