3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம், ரூ.161 கோடி சுருட்டிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
21 March 2023 7:42 AM GMT
அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
12 Dec 2022 6:45 PM GMT