மெக்சிகோவில் ராணுவ துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி

மெக்சிகோவில் ராணுவ துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி

மெக்சிகோவில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது.
28 Feb 2023 4:38 PM GMT