ராசிபுரம் அரசு அங்காடியில்  ரூ.5 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை  கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.5 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
25 Sep 2022 6:56 PM GMT