ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2023 11:18 PM GMT